ரூ.2,000 கூடுதலாக வரவு.

முதியோர், கைம்பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையுடன், சிறப்பு நிதி வழங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஏற்கனவே வழங்கப்படும்…

SDPI -க்கு அழைப்பு- எத்தனை தொகுதி.?

இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில்  தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பட்டியலை SDPI கட்சி வழங்கும் என…

தவெக – காங்கிரஸ்?

  தவெக-வுடன் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தை விவரம் திமுக-வுக்கு எட்டியதை அடுத்தே அவசர அவசரமாக இன்று காங்கிரஸை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு…

ஆஃப்கானிஸ்தான் பதிலடி

ஆஃப்கானிஸ்தான் மீது போரை தொடங்குவதாக பாகிஸ்தான் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.dsdsdsdsds

ஸ்டாலினோடு கை கோர்த்த ஓபிஎஸ்.!

அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக…

விருப்ப மனுக்களை திருப்பி தராத தவெகவினர்!

தவெக மாவட்டச் செயலர்கள் மிரட்டியதால், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள் பலரும், அதை திருப்பித் தரவில்லை என…

தேர்தல் ஆணையக் குழுவினர் ஆலோசனை!s

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.dd

தனித்து விடப்பட்ட தவெக

செல்லுமிடமெல்லாம் கூட்டம் கூடுகிறது என்ற ஒரே அளவுகோல் மட்டுமே தேர்தல் வெற்றியை பெற்றுத் தராது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டான சம்பவம் இப்போது…

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் முன் ஜாமின் கோரிய மனுவை…

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டும்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உலகப் புகழ்பெற்ற ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி பாராயணம் பாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணி…